குறுந்தொகை 153 : கபிலர் – அஞ்சிடும் நெஞ்சமானது

குறுந்தொகை 153 : கபிலர்

குறுந்தொகை 153 : கபிலர் – அஞ்சிடும் நெஞ்சமானது தலைவி கூற்று குன்றக் கூகை குழறினு முன்றிற் பலவி னிருஞ்சினைக் கலைபாய்ந் துகளினும் அஞ்சும னளித்தெ னெஞ்ச மினியே ஆரிருட் கங்கு லவர்வயிற்சார னீளிடைச் செலவா னாதே ~ மலை ஆந்தை கூவினாலோ அல்லது முற்றத்துப் பலாமரக் கிளையில் ஆண்குரங்கு தாவிப் பாய்ந்தாலோ சத்தம் கேட்டு அஞ்சிடும் என் நெஞ்சமானது, நள்ளிரவின் கடும் இருட்டில் அவர் செல்லும் நீண்ட மலைபாதையில் அவருடனே சென்றுவிட்டதே .. துணிந்து. kurunthogai 153 Kabilar நல்லதமிழ் : …

குறுந்தொகை 153 : கபிலர் – அஞ்சிடும் நெஞ்சமானது Read More »

குறுந்தொகை 128 : தொண்டித் துறைமுகம் அயிரை மீன்

குறுந்தொகை 128

குறுந்தொகை 128 : பரணர் குணகடற் றிரையது பறைதபு நாரைதிண்டேர்ப் பொறையன் றொண்டி முன்றுறை அயிரை யாரிரைக் கணவந் தாங்குச்சேய ளரியோட் படர்தி நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே ~ கிழக்குக் கடலின் அலைகள் மீது பறந்து வரும் வலிமையிழந்த வலசை நாரையானது, வலிமையான தேர்களை ஓட்டும் வல்லமை பெற்ற மாமன்னனின் தொண்டித் துறைமுகத்தருகே கலக்கின்ற ஆற்று நன்னீரில் வாழும் அயிரைமீன் கூட்டத்தைக் கண்டு ஆவென வாய்பிளந்து வருவதைப் போலக் கிடைப்பதற்கு அரியவளென்று தெரிந்தும் காதல் எனும் …

குறுந்தொகை 128 : தொண்டித் துறைமுகம் அயிரை மீன் Read More »

குறுந்தொகை 167 : தயிரும் கலிங்கமும்

kurunthogai 167

குறுந்தொகை 167 : கூடலூர்க் கிழார் முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல் கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவ னுண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே ~ புளித்த தயிரைப் பிசைந்த பொழுது காந்தள் மலர் போன்ற உன் மகளின் மெல்லிய விரல்கள் கலிங்க நாட்டின் கழுவாத கழுமரங்களைப் போல இருந்தன. குவளை மலர்களைப் போன்ற அவள் கண்கள் அடுப்புப்புகை பட்டு வருந்துகையிலும் …

குறுந்தொகை 167 : தயிரும் கலிங்கமும் Read More »

Scroll to Top