திருக்குறள் 398 : கல்வியின் பயன்

thirukkural 398

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப் புடைத்து திருக்குறள் 398 திருக்குறள் 398 பொருள்: ஒரு பிறவியில் ஒருவர் கற்ற கல்வியானது அவரது ஏழு பிறவிகளிலும் உயர்வு தரும். கல்வியின் பயன் குறித்துத் தொடர்ந்து பேசுவது தமிழ்ச்சான்றோர் பணி. கல்வி எவ்வாறு ஒருவருக்குத் துணை நிற்கும் என்று விளக்கும் மிக முக்கியமான இக்குறளில், கல்வியின் அருமையை மிக எளிமையாகவும் அழகாகவும் எடுத்துரைக்கின்றார் திருவள்ளுவர். இங்கு ஏழு பிறவியென்பது இம்மை மற்றும் மறுமை என்று பொருள் கொள்வர் அறிஞர் …

திருக்குறள் 398 : கல்வியின் பயன் Read More »