ஒரெழுத்து ஒருமொழி : ஒற்று வருமா

ஒரெழுத்து ஒருமொழி : ஒற்று வருமா

‘ஒரெழுத்து ஒருமொழி’ என்றால் ஒரே எழுத்து ஒரு பொருள் தரும் சொல்லாக (WORD) வருவது. ‘ஒரெழுத்து ஒருமொழி’ அடுத்துக் க,ச,த,ப வந்தால் ஒற்று வரும் என்று சொல்வார்கள். ஆனால் தவறு. அப்படியெல்லாம் இலக்கண விதிகள் இல்லை.  ஒரெழுத்து என்பதனாலேயே அடுத்து ஒற்று வராது. பூ   –  இதை அடுத்து ஒற்று வரும். [ ஏன் ? ]       பூ + கடை =   பூக்கடை       பூ + பூத்தது      …

ஒரெழுத்து ஒருமொழி : ஒற்று வருமா Read More »

உயிரளபெடை :  மழை வரும் பொழுது

உயிரளபெடை

உயிரளபெடை ஒர் எழுத்தை (letter) உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவானது ‘அளவு / அளபு / மாத்திரை’ என்றழைக்கப்படுகின்றது The ‘unit of time taken’ to pronounce a letter / alphabet is called Alavu / Alabu [ Maathra ] . An unit roughly equals the time taken to wink your eyes or snap your fingers. உயிர்க்குறில்  [ அ , இ , உ …

உயிரளபெடை :  மழை வரும் பொழுது Read More »

குற்றியலுகரம் கள் விகுதி மற்றும் வாழ்த்துகள்

குற்றியலுகரம் கள் விகுதி

குற்றியலுகரம் கள் விகுதி குற்றியலுகர அடிப்படை விதி : வன்தொடர்க் குற்றியலுகரம் அடுத்துக் க,ச,த,ப வரின் ஒற்று வரும். ஆனால், எழுத்து +  கள் = எழுத்துகள்  [ ஒற்று வரவில்லை ] … ஏன் ? ‘கொக்கு’ -> கொக்குகள் என்றுதான் எழுதமுடியும்.‘விளக்கு’ -> விளக்குகள் என்றுதான் எழுதமுடியும்.‘வாத்து’ -> வாத்துகள் என்றுதான் எழுதமுடியும்.‘பாட்டு’   -> பாட்டுகள் என்றுதான் எழுதமுடியும்.‘தட்டு’    -> தட்டுகள் என்றுதான் எழுதமுடியும்.  என்றே எழுதுகின்றோம். * அதைப்போலவே ‘வாழ்த்துகள்’ …

குற்றியலுகரம் கள் விகுதி மற்றும் வாழ்த்துகள் Read More »

மாயூரம் வேதநாயகம் பிள்ளை மற்றும் அரை மாத்திரை ..

மாயூரம் வேதநாயகம் பிள்ளை

மாயூரம் வேதநாயகம் பிள்ளை இலக்கண மெய்க்கரை மாத்திரை யாமிவ் வளவுமின்றிமலக்கண் விளைபிணி யாற்பலர் மாய்ந்தனர் மண்டுந்நோய்விலக்க வருள்புரி மும்மல நோய்கெட வித்தகனாநிலக்க ணுறைசுப் பிரமணி யானந்த நின்மலனே. தமிழ் இலக்கணத்தில் மெய் எழுத்துக்கு அரை மாத்திரை. அந்த அளவுக்குக் கூட மாத்திரை கிடைக்காமல் வயிற்றுப் போக்கால் [காலரா] பலர் இறந்து போயுள்ளனர். மனித மனதில் தோன்றும் மூன்று விதமான நோய்களை நீக்கும்  வல்லமை படைத்த தூய்மையானவரே , இந்நிலத்தில் மக்களுக்காக இருக்கும் சுப்ரமணியரே , பெருகும் இந்நோய் …

மாயூரம் வேதநாயகம் பிள்ளை மற்றும் அரை மாத்திரை .. Read More »

ஆய்த எழுத்து மற்றும் பொறியாளர் பா.வே.மாணிக்கம்

ஆய்த எழுத்து

ஆய்த எழுத்து என்பது தமிழ் மொழியின் சிறப்பு எழுத்துகளில் ஒன்று. எனவே தற்காலத்தில் யாரும் பயன்படுத்துவது இல்லை 🙂 தமிழறிஞர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட பொதுப்பணித்துறைப் பொறியாளர் ( PWD Engineer) திரு. பா.வே. மாணிக்கனார் [ 1871 – 1931 ] , பல்வேறு துறைகளில் மிக்க பயிற்சி உள்ளவராயினும் தமிழ்ப்பற்றுக் காரணமாகப் பல ஆராய்ச்சிகள் செய்து “ஆய்த எழுத்தை” மீண்டும் வழக்கிற்குக் கொண்டுவந்தார். முதலில் பண்டைய வழக்கைப் பார்க்கலாம். பயிற்சி 1: பயிற்சி 2: தமிழ் …

ஆய்த எழுத்து மற்றும் பொறியாளர் பா.வே.மாணிக்கம் Read More »

Scroll to Top