நாலடியார் 21 : அந்த இழிசொல்லிலிருந்து தப்பித்தவர்

மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத் 
தலைமிசைக் கொண்ட குடையர் – நிலமிசைத் துஞ்சினார் 
என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால் 
எஞ்சினார் இவ்வுலகத் தில்

~ மலை உச்சியில் தெரியும் நிலவைப் போல் யானையின் தலை மீது விற்றிருக்கும் வெண்கொற்றக் குடையின் கீழ் அமர்ந்த மன்னனும் இறுதியில் மண்ணிற்குள் தான் தூங்கினார் என்று சொல்லப்படுவார். அந்த இழிசொல்லிலிருந்து தப்பித்தவர் எவரும் இவ்வுலகத்தில் இல்லை ..

Naladiyar 21

நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil.

Scroll to Top